317
கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றுவரும் மரைன் எக்ஸ்போ எனும் கடல் கன்னி மீன் பொருட்காட்சியில் இரண்டு கடன் கன்னிகள் தண்ணீரில் நீந்தியவாறு பறக்கும் முத்தங்கள் கொடுத்தும், கைகளில் இதய வடிவத்தை...

352
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதுடன், வீடுகளீல் வண்ணமயமாக அத்தப்பூ கோலமிட்டு, விஷூக் கனி படையலிட்டு உற்சாகமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. ...

397
கோவை பேரூரில் சிமென்ட் கடை நடத்தி வரும் பெண்ணை கடைக்குள் வைத்து பூட்டியதாக பா.ஜ.க பிரமுகர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மைதிலி என்பவர் நடத்தி வரும் சிமென்ட் கடையிலிருந்து வெளியேறும் தூ...

1326
ஜி.எஸ்.டி குறித்து கேள்வி எழுப்பிய கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் தாமாக முன்வந்து நிதியமைச்சரிடம் மன்னிப்புக்கேட்ட வீடியோ வெளியானதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்புக்கோரியுள்ளார். பல்வேறு ...

493
"தயவுசெய்து தன்னை மன்னிக்குமாறும் தாம் எந்தக் கட்சியையும் சேர்ந்தவரில்லை" என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோவை அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார். தங...

786
அரசுப் பள்ளிகளில் மியாவாக்கி அடர்வனங்களை வளர்க்கும் விருட்சம் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் சாய்பாபா காலனியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் மர...

1262
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தின்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி 5 பெண்கள் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை பறித்த கேடி தம்பதியை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் க...



BIG STORY